arunkumar dead

img

ராயப்பேட்டையில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இளைஞர் பலி

சென்னையில் ராயப்பேட்டை பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது  விஷவாயு தாக்கி இளைஞர்  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.